மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு ஏற்கப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘ தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, அவரது கணவர், மற்றும் மகன் ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். மேலும் அவரது மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 … Continue reading தீப்பெட்டி தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரம் உயர பாடுபடுவேன். ; தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி உறுதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed